Tuesday, 8 September 2015

சிவப்பின் சிறப்பு

வானவில்லின் எழு வண்ணங்களும்
பொழிவினய் இழந்து போனது
நாணத்தில் என்னவளின் கன்னங்களின்
சிவப்பிற்கு முன்னால்!!

No comments:

Post a Comment