Tuesday, 8 September 2015

கனவிலும் நினைத்து விடாதே!

கனவிலும் என்னை ஏமாற்ற
நினைத்து விடாதே!!
அவ்வலியை என் இதயம்
தாங்கலாம்,

ஆனால் என் இரு விழிகள் அத்திறன்
பெறவில்லை...
அதன் நீரில் மூழ்கியே அது
இறந்துப் போகும்!!

No comments:

Post a Comment