இனியக்கவிதைகள்
Tuesday, 8 September 2015
கனவிலும் நினைத்து விடாதே!
கனவிலும் என்னை ஏமாற்ற
நினைத்து விடாதே!!
அவ்வலியை என் இதயம்
தாங்கலாம்,
ஆனால் என் இரு விழிகள் அத்திறன்
பெறவில்லை...
அதன் நீரில் மூழ்கியே அது
இறந்துப் போகும்!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment