இனியக்கவிதைகள்
Saturday, 14 November 2015
அழகிய தனிமையே!!!
முளைத்த சிறகு
சிறியதெனினும்
சீறிப்பறந்த சிட்டுகளுக்கு
மத்தியில்
முளைத்த சிறகினை
கிள்ளி எறிந்து
எனை அன்பாய்
அறவனைத்தவளே!!
அழகிய தனிமையே!!
உணர்வுகள் அனைத்தும்
உணர்கின்றேன்
உன் உணர்வில் மட்டுமே!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment